சஸ்பெண்ட் ஆன அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி தனது மகன்களின் பற்களையும் பிடுங்கியதாக பெண் புகார்
02:45 pm Apr 03, 2023 |
அம்பாசமுத்திரம்: சஸ்பெண்ட் ஆன அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி பலவீர் சிங் தனது மகன்களின் பற்களையும் பிடுங்கியதாக பெண் புகாரளித்துள்ளார். காவல்துறைக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட அருண் என்பவரின் தாயார் ராஜேஸ்வரியும் ஏ.எஸ்.பி மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.