×

சஸ்பெண்ட் ஆன அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி தனது மகன்களின் பற்களையும் பிடுங்கியதாக பெண் புகார்

அம்பாசமுத்திரம்: சஸ்பெண்ட் ஆன அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி பலவீர் சிங் தனது மகன்களின் பற்களையும் பிடுங்கியதாக பெண் புகாரளித்துள்ளார். காவல்துறைக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட அருண் என்பவரின் தாயார் ராஜேஸ்வரியும் ஏ.எஸ்.பி மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். 


Tags : Suspend, ASP, sons teeth, female complaint
× RELATED தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!